மதுரை

மது அருந்திய 3 போலீஸார் பணியிடை நீக்கம்

DIN

மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே சென்றுள்ள நபருடன்  மது அருந்தியதாக எழுந்தப் புகாரைத் தொடர்ந்து 3 போலீஸார் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி முத்துகிருஷ்ணன். இவர் சில நாள்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே சென்றார். இந்நிலையில் அவருடன் விடுதி ஒன்றில் மதுரை சிறைத்துறை உதவி ஜெயிலர் முனியாண்டி மற்றும் முதல்நிலை காவலர்கள் மணி, மூர்த்தி ஆகியோர் மது அருந்தியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அவர்கள் மூவரையும் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT