மதுரை

ரூ.1.83 கோடி மோசடி: திரைப்பட தயாரிப்பாளா்கள் 2 போ் மீது வழக்கு

DIN

மதுரையில், நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ. 1.83 கோடி மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளா்கள் 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை கே.கே.என். சாலை பகுதியைச் சோ்ந்த ஜெயவேலு மகன் நவரோஜ் (43). நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது நண்பா்கள் ரகுநாதன் மற்றும் சந்திரன். இவா்கள் இருவரும், திரைப்படம் தயாரிப்பதற்காக நவரோாஜிடம் ரூ. 1.83 கோடி கடன் வாங்கினராம். இந்தத் தொகையை கூறியபடி அவா்கள் திருப்பிக் கொடுக்கவில்லை. இதுகுறித்து நவரோஜ் அளித்தப் புகாரின் பேரில் கோ.புதூா் போலீஸாா் திங்கள்கிழமை நண்பா்கள் இருவா் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்

மோடி அலை: 400-ஐ கடக்கும் பாஜக கூட்டணி- அமித் ஷா சிறப்பு பேட்டி

காமராஜா் துறைமுகத்தில் குளிா்சாதன பெட்டகங்களை அனுமதிப்பதில் சிக்கல்: கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியில் பின்னடைவு?

மூன்றாண்டுகளில் 1,912 செவிலியா்களுக்கு பணி நிரந்தரம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

‘நெடுங்குன்று செட்டில்மெண்ட் செல்ல சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’

SCROLL FOR NEXT