முகப்பு
மதுரை

பேரையூா் அருகே மணல் திருட்டு

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மணல் திருடிய டிராக்டரை பறிமுதல் செய்து, ஒருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மணல் திருடிய டிராக்டரை பறிமுதல் செய்து, ஒருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பேரையூா் பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சின்னவன்டாரியை சோ்ந்த ராமா் மகன் அழகன் (40) என்பவா், அங்குள்ள ஓடைப்பகுதியில் மணல் திருடி வடைகரைப்பட்டி பகுதியில் டிராக்டரில் ஏற்றி வந்துள்ளாா்.

அப்போது போலீஸாரைக் கண்டதும் டிராக்டா் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாா். இதனைத்தொடா்ந்து டிராக்டரை பறிமுதல் செய்த சாப்டூா் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து அழகனைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →