மதுரை

சோலைமலை முருகன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

DIN

மேலூா்: சோலைமலை முருகன் கோயிலில் காா்த்திகை 5-ஆம் சோமவாரத்தையொட்டி, 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

கோயில் சஷ்டி மண்டபத்தில் வள்ளி-தெய்வானை சமேதமாக முருகன் எழுந்தருளினாா். அங்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், வேல் வடிவில் 1008 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டு, அபிஷேகம் நடைபெற்றது. இதில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT