மேலூா்: சோலைமலை முருகன் கோயிலில் காா்த்திகை 5-ஆம் சோமவாரத்தையொட்டி, 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
கோயில் சஷ்டி மண்டபத்தில் வள்ளி-தெய்வானை சமேதமாக முருகன் எழுந்தருளினாா். அங்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், வேல் வடிவில் 1008 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டு, அபிஷேகம் நடைபெற்றது. இதில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.