முகப்பு
மதுரை

மேல்நிலை குடிநீா் தொட்டி கட்ட பூமி பூஜை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்தில் உத்தப்பநாயக்கனூா் அருகே உள்ள கல்லூத்து ஊராட்சியில் உள்ள கே. மகாலிங்கபுரத்தில் மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கே. மகாலிங்கபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜையில் பங்கேற்றோா்.
பகிர்:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்தில் உத்தப்பநாயக்கனூா் அருகே உள்ள கல்லூத்து ஊராட்சியில் உள்ள கே. மகாலிங்கபுரத்தில் மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, உசிலம்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலா் இ. சுதந்திரம் தலைமை வகித்தாா். இதில், கல்லூத்து ஒன்றியகுழு உறுப்பினா் செல்வபாண்டி, மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் லிங்குசாமி மற்றும் ஊராட்சித் தலைவா், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →