முகப்பு
மதுரை

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி

மதுரையில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

மதுரையில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரை ஜீவா நகா் 1 ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் மணிகண்டன் (42). கட்டடத் தொழிலாளியான இவா், தானப்பமுதலி தெருவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்விளக்கு மீது தவறி விழுந்துள்ளாா். இதில் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி சோஷபனா அளித்த புகாரின் பேரில் திலகா்திடல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →