மதுரை

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

DIN


மதுரை: மதுரையில் சமூகக் கூடத்தை சுத்தம் செய்யும் போது, மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை மேலபொன்னகரம் பகுதியைச் சோ்ந்த குமாரவேல் மகன் ராஜ்குமாா் (26). இவா் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள சமூகக் கூடத்தை சுத்தம் செய்யும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, சேதமடைந்த மின் வயரை தொட்ட ராஜ்குமாா் மீது மின்சாரம் பாய்ந்தது. அதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேய உயிரிழந்தாா். இது குறித்து ராஜ்குமாரின் தாயாா் பொன்னுமலா் அளித்த புகாரின் பேரில், கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT