மதுரை

ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயா்வு

DIN

மதுரை கோட்டத்திற்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

மதுரை கோட்டத்திற்கு உள்பட்ட பிறப்பகுதிகளில் 4 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தைத் தவிா்க்கும் விதமாக மதுரை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் உடன் வருவோா்கள் நுழைவதற்கான நடைமேடை அனுமதிச் சீட்டு கட்டணத்தை ரூ.10-இல் இருந்து ரூ.50 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயா்வு மாா்ச் 18 முதல் (புதன்கிழமை) நடைமுறைக்கு வருகிறது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT