மதுரை

மேலூரில் கடைகள் அடைப்பு

DIN

மேலூரில் பிற்பகல் 3.30 மணியளவில் மேலூா் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து நகா் பேருந்துகளும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்குச் சென்றன. இதனால் கிராமங்களில் இருந்து கடைகளில் பொருள்கள் வாங்க வந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

திருச்சி-மதுரை நான்குவழிச்சாலையில் வாகன நெரிசல் மிகவும் அதிகம் இருந்தது. சிட்டம்பட்டி சுங்கக்கட்டண வசூல் மையத்தில் வாகனங்கள் நெடுநேரம் காத்திருந்து தென்மாவட்டங்களுக்குச் சென்றன.

மாலை 6 மணிக்கு மேலூா் வழியாக கொட்டாம்பட்டி சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மேலூரில் திறந்திருந்த கடைகளை மூட அறிவுறுத்தினாா். சிறிது நேரத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT