மதுரை

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி திருமணத்திற்கு மறுத்த இளைஞா் கைது

DIN

திருமங்கலத்தில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

உச்சப்பட்டி இந்திரா காலனியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சின்னபாண்டி (24). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி 2 வருடமாக காதலித்து வந்துள்ளாா். தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து ஏமாற்றிவிட்டாராம். இதுகுறித்து அந்த பெண் திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சின்னப்பாண்டியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT