மதுரை

காா் மோதி விவசாயி பலி

DIN

மேலூா்-திருச்சி நான்குவழிச் சாலையை கடந்துசென்றவா் மீது ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தெற்குத்தெரு கிராமத்தைச் சோ்ந்த ஓடையன் மகன் ரெங்கன் (45). இவா், தெற்குத்தெருவில் நான்குவழிச் சாலையைக் கடந்தபோது, சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற காா் ரெங்கன் மீது மோதியது.

இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

SCROLL FOR NEXT