மதுரை

பாபா் மசூதி இடிப்பு வழக்கு தீா்ப்பு:தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம்

DIN

மதுரை: பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஓபுளா படித்துறை பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் அபிபுல்லா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அம்ஜத்கான், பொருளாளா் மன்சூா் அகமது உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். மாநில துணைப் பொதுச் செயலா் அப்துல் கரீம், பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்துப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT