மதுரை

கொட்டாம்பட்டி அருகே வாகனம் மோதி மான் பலி

DIN

மேலூா்: கொட்டாம்பட்டிஅருகே நான்கு வழிச் சாலையில் வாகனம் மோதியதில் மான் உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் கொட்டாம்பட்டி அருகே சனிக்கிழமை அதிகாலையில் சாலையைக் கடந்த 3 வயது ஆண் புள்ளி மான் மீது அவ்வழியாகச் சென்ற வாகனம் மோதியுள்ளது. இதில் மான் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தது. தகவலறிந்த மேலூா் வனஅலுவலா் கம்பக்குடியான் மற்றும் வனத்துறையினா் மான் சடலத்தை கால்நடை மருத்துவா் உதவியுடன் பரிசோதனை செய்து வலைசேரிப்பட்டி விலக்கில் புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT