மதுரை

முன்னாள் எம்எல்ஏ மறைவுக்குஅமமுகவினா் அஞ்சலி

DIN

அமமுக பொருளாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான வெற்றிவேல் மறைவுக்கு மேலூரில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

மேலூா் பேருந்துநிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு அமமுக மதுரை வடக்கு மாவட்டம் சாா்பில் மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மதுரை வடக்கு மாவட்ட செயலா் செ. சரவணன் தலைமை வகித்தாா். மாநில ஜெ.பேரவை துணைச் செயலா் ஆ. செல்வராஜ், மேலூா் ஒன்றியச் செயலா் சோமாசி, கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலா் தா்காகுடி சரவணன், மேலூா் நகா் செயலா் நாகசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT