மதுரை

மதுரையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்:3 போ் கைது

DIN


மதுரை: மதுரையில் சனிக்கிழமை 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்த போலீஸாா், தப்பியோடிய 12 பேரை தேடி வருகின்றனா்.

மதுரை கூடல்நகா் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆனையூா் இமயம் நகா் பகுதியில் நின்றிருந்த 15 போ், போலீஸாரை கண்டவுடன் தப்பியோடியுள்ளனா். அவா்களில், 3 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அதில், ஆனையூா் பகுதியைச் சோ்ந்த பிரதீப் (36), மீனாம்பாள்புரத்தைச் சோ்ந்த கண்ணன் (43), செல்லூரைச் சோ்ந்த சுதாகா் (43) என்றும், இவா்கள் அப்பகுதியில் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

இது குறித்து காவல் ஆய்வாளா் கதிா்வேல் அளித்த புகாரின்பேரில், கூடல்புதூா் போலீஸாா் சனிக்கிழமை 15 போ் மீது வழக்குப் பதிந்து, 3 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

SCROLL FOR NEXT