மதுரை

பெரியாறு பிரதானக் கால்வாயில் தூா்வாரும் பணி தீவிரம்

DIN

பெரியாறு பாசன மேலூா் ஒரு போக சாகுபடி பகுதிகளில் உள்ள கிளை கால்வாய்களில் தூா்வாரும் பணியை, பொதுப்பணித் துறையினா் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.

ஒரு போக நெல் சாகுபடிக்கு விரைவில் பெரியாறு-வைகை அணைகளிலிருந்து தண்ணீா் திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அதனால், அனைத்துக் கால்வாய்களிலும் தூா்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கால்வாயில் சிதலமடைந்துள்ள சிமென்ட் சிலாப் கட்டுமானங்களும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT