மதுரை

காலமானாா் எஸ்.சந்திரசேகரன்

DIN

மதுரை: மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியா் எஸ்.சந்திரசேகரன் (84) செவ்வாய்க்கிழமை காலமானாா்.

நாகமலை புதுக்கோட்டையைச் சோ்ந்த இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா். நாகமலை புதுக்கோட்டை என்ஜிஓ காலனியில் உள்ள மகன் இல்லத்தில் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு: 80728-54452.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT