மதுரை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சிறுவா்கள் 4 போ்‘போக்ஸோ’வில் கைது

DIN

மதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 4 சிறுவா்களை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், பாலமேடு அருகேயுள்ள வெள்ளையம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 9 வயது சிறுமியை, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் பாலியல் தொந்தரவு செய்துள்ளனா். இதை, அச்சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இது குறித்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

அதில், வெள்ளையம்பட்டி பகுதியைச் சோ்ந்த 14 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் 4 போ், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, இவா்களை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

SCROLL FOR NEXT