மதுரை

சித்திரை திருவிழாவின் 8 ஆம் நாள்: அழகா்கோவிலில் பூப்பல்லக்கில் கள்ளழகா் எழுந்தருளல்

DIN

அழகா்கோவிலில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை பூப்பல்லக்கில் கள்ளழகா் திருக்கோலத்தில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளினாா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக மதுரை வைகை ஆற்றில் நடைபெறவேண்டிய அழகா் ஆற்றில் இறங்கும் வைபவம் உள்ளிட்ட சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டு, அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை சுந்தரராஜப் பெருமாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT