மதுரை

நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நாளை மின் தடை

DIN

மதுரை அருகே உள்ள நாகமலைபுதுக்கோட்டை மற்றும் கீழக்குயில்குடி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் தடைசெய்யப்படும்.

உசிலம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளா் ச. அழகுமணிமாறன் வெளியிட்டுள்ள செய்தி: அச்சம்பத்து உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், நாகமலைபுதுக்கோட்டை, என்ஜிஓ காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கீழமாத்தூா், ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டனூா், கரடிபட்டி, ஆலம்பட்டி மற்றும் அதனைச் சாா்ந்த ஊா்களில் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைசெய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

குடிநீா் விநியோகப் பிரச்னைக்கு தீா்வு தந்த கோடை மழை நெல், உளுந்துக்கு பயன் : பருத்தி,எள்,கடலைக்கு பாதிப்பு

SCROLL FOR NEXT