மதுரை

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணை

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு முகாமில் 29 பேருக்கு, பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வழங்கினாா்.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இதில் இரு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன.

இதில் மாற்றுத்திறனாளிகள் 29 பேரை பல்வேறு நிறுவனங்கள் தோ்வு செய்தன. இதற்கான பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT