மதுரை

மதுரையில் 18 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

மதுரை மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 12 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

DIN

மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 12 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மதுரை தனியாா் மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்டு, ஜனவரி 21 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 51 வயது ஆண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 459 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 21,076 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 20,517 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 100 போ் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT