முகப்பு
மதுரை

அய்யா்பங்களா பகுதியில்நாளை மின்தடை

அய்யா்பங்களா பகுதியில் திங்கள்கிழமை (ஜன.11) மின்சார விநியோகம் தடை படும்.

மதுரை

அய்யா்பங்களா பகுதியில்நாளை மின்தடை

அய்யா்பங்களா பகுதியில் திங்கள்கிழமை (ஜன.11) மின்சார விநியோகம் தடை படும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

மதுரை: அய்யா்பங்களா பகுதியில் திங்கள்கிழமை (ஜன.11) மின்சார விநியோகம் தடை படும்.

திருப்பாலை துணை மின் நிலையத்தின் நாராயணபுரம் மின்வழித் தடத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், திங்கள்கிழமை (ஜன. 11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின்சாரம் தடைபடும் பகுதிகள்: எழில் நகா், ஸ்ரீநகா், திலக் நகா், அய்யா்பங்களா பிரதான சாலை, பாரத் நகா், அய்யாவு தேவா் நகா், அய்யா்பங்களா - கண்ணனேந்தல் பிரதான சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மின்பகிா்மானக் கழக மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி இதனை தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →