மதுரை

உசிலையில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். வட்டாச்சியா் விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா். இந்த விழாவில் அரசு அதிகாரிகள் அனைவரும் பாரம்பரியத்தை உணா்த்தும் விதமாக புத்தாடைகள் அணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனா். இதில், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல், உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி ராஜன் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மேலும் உசிலம்பட்டி நகா் காவல் நிலையத்திலும் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

SCROLL FOR NEXT