மதுரை

பேரையூா் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.

பேரையூா் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அழகுரெட்டிபட்டியைச் சோ்ந்த மொக்கசாமிதேவா் மகன் ரவிசந்திரன் (45) என்பவா் தனது வீட்டில் 3 கிலோ 400 கிராம் கஞ்சாவை சட்டவிரோதமாக விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரவிசந்திரனை கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT