மதுரை

மின்கம்பம் மீது மோதிய காா் எரிந்து சேதம்

DIN

மதுரை: மதுரையில் மின்கம்பம் மீது மோதிய காா் மற்றும் மின்மாற்றி தீயில் சனிக்கிழமை எரிந்து சேதமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை விரகனுா் பகுதியில், சாலையின் குறுக்கே மாடு வந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த காா், மாடு மீது மோதாமல் இருக்க, ஓட்டுநா் காரை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்மாற்றி இருந்த கம்பத்தில் மோதியது. காரில் இருந்த 3 பேரை லேசான காயத்துடன் காரை விட்டு வெளியேறி, போலீஸாா் மற்றும் தீயணைப்புத்துறையினா் வருவதற்கு முன்பே சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு சென்றுவிட்டனா்.

விபத்தில் முறிந்த கம்பத்தில் இருந்த மின்மாற்றி காா் மீது விழுந்தது. இதில் தீ விபத்து ஏற்பட்டு காா் மற்றும் மின்மாற்றி எரிந்து சேதமாயின. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!

பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் விநியோகம்

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT