மதுரை

பதவியேற்பு

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி புதிய காவல் துணைக் கண்காணிப்பாளா் சி. நல்லு திங்கள்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா்.

உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டதால், காவல் துணைக் கண்காணிப்பாளா் சி. நல்லு நியமனம் செய்யப்பட்டாா். அதையடுத்து, உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராக சி. நல்லு பதவி ஏற்றுக்கொண்டாா். அவருக்கு, காவல் துறையினா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT