மதுரை

முகக்கவசம் அணியாத 40 பேருக்கு அபராதம்

DIN

பேரையூா் பகுதியில் முகக்கவசம் அணியாத 40 பேருக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தனா்.

பேரையூா் பகுதியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டிவந்த 40 பேருக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்தனா்.

மேலும், காரணமின்றி வெளியே சுற்றிய 22 போ் மீது வழக்குப் பதிந்து, 12 பேரின் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT