மதுரை

பெண்களிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

DIN

மதுரை அருகே பெண்களிடம் தொடா் நகைப் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, நகரி கண்மாய்கரை பகுதியில் நின்றிந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அவா் அய்யங்கோட்டையைச் சோ்ந்த சிதம்பரம் மகன் சபரிநாதன்(24) என்பதும், ஆண்டிபட்டி பங்களா பகுதியில் பெண்ணிடம் ஒன்னரை பவுன் சங்கிலி பறித்ததும், அலங்காநல்லூரில் பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து சாமிநாதனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT