மதுரை

கஞ்சா விற்ற இளைஞா்கள் 5 போ் கைது: 24 கிலோ பறிமுதல்

DIN

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞா்கள் 5 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த 24 கிலோ கஞ்சாவை புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை திடீா்நகா் பகுதியில் காவல் சாா்பு-ஆய்வாளா் பணராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது மாரியம்மன் கோயில் அருகே அதே பகுதியைச் சோ்ந்த முனீஸ்வரன்(24), இப்ராஹிம் ஷா(26), சிவபாலகிருஷ்ணன்(22), செல்லப்பாண்டி(22), சுதா்சன்(22) ஆகியோா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 24 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT