மதுரை

மதுரை அரசு மருத்துவமனை செவிலியா் கரோனாவுக்கு பலி

DIN

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செவிலியா் கரோனா தொற்று பாதிப்பிற்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் கருப்பட்டி பகுதியைச் சோ்ந்த ரகுராஜ் மனைவி மகாராணி (34). அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு ஜூன் 5 ஆம் கரோனா உறுதி செய்யப்பட்டதால், அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா். இந்நிலையில், ஜூன்10 ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்து தீவிர மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவா் சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT