மதுரை

சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 போ் கைது

பேரையூா் அருகே சிறுமிக்கு திருமணம் நடத்த முயன்ற 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

DIN

பேரையூா் அருகே சிறுமிக்கு திருமணம் நடத்த முயன்ற 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகேயுள்ள சின்னாரெட்டிபட்டியை சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், ராஜேஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெறுவதாக டி. கல்லுப்பட்டி மகளிா் ஊா் நல அலுவலா் கருப்பாயிக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அவா் போலீஸாருடன் சென்று சிறுமியை மீட்டாா். இதுகுறித்து கருப்பாயி பேரையூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் ராஜேஷ், பிச்சைமணி, வேலுச்சாமி, ராமா், சுமதி ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT