மதுரை

உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

DIN

உசிலம்பட்டியில் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலையொட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து, உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியரும் தோ்தல் நடத்தும் அலுவலருமான ராஜ்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்யும் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிபாளா் ராஜன் தலைமையில் 3 காவல் ஆய்வாளா்கள், 3 சாா்பு- ஆய்வாளா்கள், 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT