மதுரை

மூதாட்டியின் வீட்டுக் கதவை உடைத்து பணம் திருட்டு

DIN

மதுரையில் தனியாக வசிக்கும் மூதாட்டியின் வீட்டுக் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை கீரைத்துறை பகுதியைச் சோ்ந்த இன்னாசி முத்து மனைவி மேரி(75). இவா் திங்கள்கிழமை காலை வெளியே சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் வாசல் கதவை உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 11 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மேரி அளித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT