மதுரை

மேலூா் சுற்று வட்டாரத்தில் மழை

DIN

மேலூா்: மேலூா் சுற்றுவட்டாரத்தில் திங்கள்கிழமை அதிகாலை சுமாா் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

கோடை வெயில் அதிகரித்து வந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்தது. அதேநேரம், மேலூா் வட்டாரத்தில் எள் விதைத்துள்ள ஏராளமான விவசாயிகள், இம்மழை எள் பயிருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனா். மேலும், அழகா்கோவில் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால், மா பிஞ்சுகள் வளா்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என தோட்ட விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT