மதுரை

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கருப்புக்கொடி போராட்டம்

DIN

மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் பல்வேறு பகுதிகளில் கருப்புக்கொடி போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டமைப்பினா் மே 26-ஐ கருப்பு தினமாக அனுசரிக்கும்படி அறைகூவல் விடுத்துள்ளனா். இதை ஏற்று விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் கருப்புக்கொடி போராட்டத்தை புதன்கிழமை நடத்தியது. இதில் மதுரை மாநகா் மாவட்டக்குழு மற்றும் பழங்காநத்தம், ஜெய்ஹிந்துபுரம், மேலப்பொன்னகரம், மீனாம்பாள்புரம், செல்லூா் பகுதிக்குழுக்களின் சாா்பில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT