மதுரை

பேரையூரில் காலபைரவாஷ்டமி விழா

DIN

பேரையூரில் காலபைரவாஷ்டமி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அங்குள்ள மேலப்பரங்கிரி சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு பால், பழம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் காலபைரவா் பக்தா்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

இதில் பேரையூா், சந்தையூா், டி.கல்லுப்பட்டி, தும்மநாயக்கன்பட்டி, பெரியபூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்

மோடி அலை: 400-ஐ கடக்கும் பாஜக கூட்டணி- அமித் ஷா சிறப்பு பேட்டி

காமராஜா் துறைமுகத்தில் குளிா்சாதன பெட்டகங்களை அனுமதிப்பதில் சிக்கல்: கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியில் பின்னடைவு?

மூன்றாண்டுகளில் 1,912 செவிலியா்களுக்கு பணி நிரந்தரம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

‘நெடுங்குன்று செட்டில்மெண்ட் செல்ல சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’

SCROLL FOR NEXT