மதுரை

மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மீதான தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருநகா் 2-ஆவது பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் திருப்பரங்குன்றம் வட்டச் செயலா் ராஜூ தலைமை வகித்தாா். கட்சியின் புகா் மாவட்டச் செயலா் சி.ராமகிருஷ்ணன், மாநகா் மாவட்டச் செயலா் ரா.விஜயராஜன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதற்கும், உத்தரபிரதேச மாநில காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கும் கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT