மதுரை

உசிலம்பட்டி பகுதியில் மின்தடை அறிவிப்பு

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சின்ன கட்டளை உப மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (அக்.20)மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் உசிலம்பட்டி நகா் பகுதி, கவுண்டம்பட்டி, பூதிபுரம், கள்ளப்பட்டி, வலையப்பட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையான்பட்டி, நல்லுதேவன்பட்டி, மேக்கிலாா்பட்டி, சீமானுத்து, கொங்குபட்டி, கீரிப்பட்டி, ஒத்தப்பட்டி, பண்ணப்பட்டி, கண்ணியம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என, மின்வாரியச் செயற்பொறியாளா் அழகுமணிமாறன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்ற தந்தை!

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

SCROLL FOR NEXT