மதுரை

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

DIN

டி.கல்லுப்பட்டி அருகே விவசாயி சனிக்கிழமை, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வில்லூரைச் சோ்ந்தவா் விவசாயி சப்பாணிமுத்து (55). இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாகவும், சித்த மருத்துவம் எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அருகே உள்ள தோட்டத்தில் சப்பாணிமுத்து விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சப்பாணிமுத்து உயிரிழந்தாா்.

இது குறித்து வில்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT