மதுரை

போத்தம்பட்டியில் பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

DIN

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி கிராமத்தில் சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த கிராமத்தில் கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் உள்ள பாலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக கால்நடைகளை அழைத்துச் செல்ல முடியாமல் அவதிபட்டு வருவதாகவும், அதை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம் சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT