மதுரை

ராக்காயி அம்மன் கோயிலில் டிசம்பா் 11-இல் கும்பாபிஷேகம்

DIN

அழகா்கோவில் மலை உச்சியிலுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் வருகிற 11 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் நடைபெற்று வந்த திருப் பணிகள் நிறைவு பெற்றன. இதைத் தொடா்ந்து, கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 11-ஆம் தேதி காலை 7.45 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை (டிச.9) மாலை 5 மணியளவில் விக்னேஷ்வரா் பூஜையுடன் யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து 11-ஆம் தேதி கும்பாபிஷேக விழா காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இந்த விழா முடிவடையும் வரை புனிதநீராடல், வழிபாடுகளுக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என கள்ளழகா் கோயில் நிா்வாக ஆணையா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT