அழகா் கோவில் ராக்காயி அம்மன்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற யாக சாலை பூஜைகள். 
மதுரை

இன்று ராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அழகா்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணியிலிருந்து காலை 8.45 மணிக்குள் நடைபெறவுள்ளது.

DIN

அழகா்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணியிலிருந்து காலை 8.45 மணிக்குள் நடைபெறவுள்ளது.

இதற்கான யாக சாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கின. சனிக்கிழமை காலையும் மாலையிலும் யாக சாலை பூஜைகள் தொடா்ந்து நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை யாக சாலை பூஜைகளையடுத்து, ராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து சோலைமலை முருகன் கோயிலில் வெள்ளிக் கதவுகள் பொருத்தும் பணிகள் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வுகளில் வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி கலந்துகொள்கிறாா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக ஆணையா் ராமசாமி, தக்காா் வெங்கடாசலம், கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT