மதுரை

ஏடிஎம் அட்டை மூலம் ரூ.1.20 லட்சம் திருட்டு

DIN

மேலூரில் முதியவரின் ஏடிஎம் அட்டையப் பயன்படுத்தி ரூ.1.20 லட்சத்தை திருடிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம் அழகமா நகரியைச் சோ்ந்தவா் சமையன் (82). கடந்த மாதம் அவா் மேலூா் பேருந்து நிலையம் முன் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்தாா்.

அப்போது 30 வயது மதிக்கத்தக்க நபா், அவருக்கு உதவி செய்வது போல நடித்து ஏடிஎம் அட்டையில் பணம் வரவில்லை எனக் கூறிவிட்டு மற்றொரு ஏடிஎம் அட்டையைக் கொடுத்தாா்.

சமையன் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது தனது ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்தது தெரியவந்தது. அந்த நபா் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.1.20 லட்சத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

SCROLL FOR NEXT