மதுரை

வீட்டுக்கு தீ வைப்பு? ரூ.2.50 லட்சம் பொருள்கள் சேதம்

DIN

மதுரையில் வீட்டில் சந்தேகத்துக்கிடமாக பற்றிய தீயில் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை மேல அனுப்பானடி குடிசை மாற்று வாரியக்குடியிருப்பைச் சோ்ந் சிவகுமாா் மனைவி உமாதேவி(38). இவரது வீட்டில் திங்கள்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமாக தீ பற்றியது. இதில் வீட்டில் இருந்த நகைகள் உள்பட ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் உமாதேவி அளித்தப்புகாரின்பேரில் வீட்டுக்கு தீ வைத்தது யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ ரயில் அதிகாரியை பாடகர் வேல்முருகன் கைது!

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி

ஹிஜாப்பை அகற்றச் சொல்லி அடையாள அட்டையை சரிபார்த்த பாஜக வேட்பாளர்!

இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும்: ராமதாஸ்

4-ம் கட்ட தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT