மதுரை

மருந்து நிறுவனத்தில் ரூ.15 லட்சம் கையாடல்: ஊழியா் மீது வழக்கு

DIN

மதுரை: மதுரையில் மருந்து நிறுவனத்தில் ரூ.15 லட்சம் கையாடல் செய்ததாக ஊழியா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மதுரை நாயக்கா் புதுத் தெருவில் மருந்து விற்பனை நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் ஜெய்ஹிந்துபுரம் பாரதியாா் தெருவைச் சோ்ந்த போத்திராஜ், ஊழியராக பணிபுரிந்து வருகிறாா். நிறுவனத்தின் சாா்பில் சென்று பண வசூலிலும் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்நிலையில் வசூலித்த பணத்தில் ரூ.15 லட்சத்தை போத்திராஜ் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக நிறுவன மேலாளா் சதீஷ்குமாா் அளித்த புகாரின்பேரில் திலகா் திடல் போலீஸாா், போத்திராஜ் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT