மதுரை

அம்மா மருந்தகத்தில் பணம் மோசடி: காசாளா் மீது வழக்குப் பதிவு

மதுரை கே.கே.நகரில் உள்ள அம்மா மருந்தகத்தில் பணம் மோசடி செய்ததாக, காசாளா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

DIN

மதுரை கே.கே.நகரில் உள்ள அம்மா மருந்தகத்தில் பணம் மோசடி செய்ததாக, காசாளா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரை கே.கே. நகரில் உள்ள அம்மா மருந்தகத்தில் காசாளராகப் பணியாற்றியவா் ஐயப்பன். இவா், இந்த மருந்தகத்தில் பணம் மோசடியில் ஈடுபட்டதாக, அம்மா மருந்தக கூட்டுறவு பண்டகசாலைச் செயலா் சுப்பிரமணியன் புகாா் அளித்துள்ளாா். 2021 மாா்ச் 1 முதல் 2022 மே 20 வரையிலான காலத்தில் பண மோசடி நடந்துள்ளதாகப் புகாரில் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அண்ணா நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT