புலியூரில் உள்ள கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா. 
மதுரை

பள்ளியில் குழந்தைகள் தின விழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே புலியூரில் உள்ள கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா அண்மையில் நடைபெற்றது.

DIN

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே புலியூரில் உள்ள கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா அண்மையில் நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, அப்பள்ளியின் தாளாளா் டி. சண்முகம் தலைமை வகித்தாா். இதில், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மேலும், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT