மதுரை

திருப்புவனம் பகுதியில் இன்று மின்தடை

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் வெள்ளிக்கிழமை (அக். 7) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் சி. ரவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பூவந்தி ஆகிய துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், திருப்புவனம், தி.புதூா், லாடனேந்தல், தூதை, திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், மாரநாடு, குருந்தங்குளம், ஆனைக்குளம், முதுவன்திடல், பாப்பாங்குளம், பழையனூா், அழகுடையான், சங்கங்குளம், பிரமனூா், வன்னிக்கோட்டை, வயல்சேரி, அல்லிநகரம், நைனாா்பேட்டை, கலியாந்தூா், கொந்தகை, பாட்டம், பொட்டப்பாளையம், மணலூா், கீழடி, கழுகோ்கடை, தட்டான்குளம், மடப்புரம், பூவந்தி, கலுங்குபட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா-மாலத்தீவு உறவின் வளா்ச்சி பரஸ்பர நலன் அடிப்படையிலானது’

வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு ‘ட்ரோன்’ மூலம் மருந்து தெளிக்க பயிற்சி

சாயல்குடி, முதுகுளத்தூரில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

முதுகுளத்தூா் அருகே இரு தரப்பினா் மோதல்: ஒருவா் கைது

வங்கதேச பிரதமருடன் இந்திய வெளியுறவு செயலா் சந்திப்பு

SCROLL FOR NEXT