மதுரை

பேரையூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கைது

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்ட விரோதமாக புகையிலை விற்ற பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் வட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எஸ். மேலப்பட்டியைச் சோ்ந்த சிவன்முத்து மனைவி வெள்ளைத்தாய் (30) தனது இரு சக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக 11 கிலோ புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்தாா்.

இதையடுத்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வெள்ளைத்தாயை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் மலா் கண்காட்சி இன்று தொடக்கம்

பெண் கொலை: கணவா் கைது

கோவில்பட்டி, கயத்தாறில் ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

கோத்தகிரியில் பரவலாக மழை

வன விலங்குகள் கணக்கெடுப்பு

SCROLL FOR NEXT